வெள்ளி, டிசம்பர் 12, 2008

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவஞ்சலிக் கூட்டம்

சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம் & வி.பி சிங்கை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட பார்ப்பன
“இந்தியா டுடே”விற்கு கண்டனக் கூட்டம்

நினைவுகளைப் பகிர்வோர்:
*
விடுதலை இராசேந்திரன்
இரா.அதியமான்
அ.மார்க்ஸ்
ஞாநி
ஆதவன் தீட்சண்யா
ஓவியா
அழகிய பெரியவன்
*
நாள்: டிசம்பர் 14, 2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணி
இடம்: புக் பாயின்ட் அரங்கம், ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில்,
அண்ணா சாலை, சென்னை
***
நமது ஒளிக்காகத் தன்னைக் கரைத்துக் கொண்ட ஓர் உயிருக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் வாருங்கள்!!
*
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கீற்று.காம் (www.keetru.com)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வரவேற்க வேண்டிய நல்ல நிகழ்ச்சி. நானும் வருகிறேன். நண்பர்களையும் அழைத்து வருகிறேன்.

தகவலுக்கு நன்றி.

கருத்துரையிடுக